Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 1414

நாள் 1414

வவுனியாவிலிருந்து காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்கள், மார்ச் மாதத்தில் நான்கு முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்த சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் கோரி மின் அஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இணைப்பு (Source): https://www.facebook.com/story.php?story_fbid=1298671360497715&id=1186512341439749 https://www.ibctamil.com/srilanka/80/157190 முதலில் காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களாகியா நாங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி ,
நாள் 1382

நாள் 1382

இணைப்பு (Source): BBC Tamil Osai Tamil Guardian Tamilmrasam பி பி சி தமிழ் ஓசை:வவுனியாவில் மனித உரிமைகள் தினம், காணாமல் ஆக்கப்பட் ட போன குழந்தைகளின் தாய்மார்கள் POSTED INஇலங்கை செய்திகள் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும்
நாள் 1376

நாள் 1376

வவுனியாவில், இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 3000/ரூபா பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள். 64 காணாமல் ஆக்கப்பட்டோரின்
நாள் 1373

நாள் 1373

நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள். பாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த வகையில் அந்த நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் செயலாளர்
நாள் 1361

நாள் 1361

ஜோ பைடனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை;தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிப்பு இணைப்பு (Source): Tamilwin Link: https://www.tamilwin.com/community/01/260765 Link: eelanadu.lk ஜோ பைடனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின்
நாள் 1353

நாள் 1353

இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் Shoe attack on the vehicle of Mr. Sampanthan and Mr. Sumanthiran by Relatives of the missing தமிழ் தேசிய கூட்டமைப்பின்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கம் வெளியிட்ட கண்டனம்
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இன்று சர்வதேச சிறுவர் தினம். இன்று ஸ்ரீ லங்காவினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளை நினைவூட்டுகிறோம். இந்த குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு மிகவும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறோம்.