Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 1616

நாள் 1616

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்
நாள் 1600

நாள் 1600

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 1600 வது நாளாக நடத்திவரும் போராட்டம்
நாள் 1538

நாள் 1538

இலங்கையில் சர்வதேச ஈடுபாட்டை நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கினார்களா? அவர்கள் உறுதியளித்தபடி, யு.என்.எச்.ஆர்.சிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது கடிதங்களை எழுத தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட தவறிவிட்டனர், ஆனால் அனைவரும் சிங்கள அமைச்சரை சந்திக்க இணைந்தனர். இம்மாதம் 3ம் திகதி
நாள் 1528

நாள் 1528

பந்தலில் மாமனிதர் தராக்கி சிவராமுக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது. வவுனியாவில் 1528வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்ட பந்தலில் மாமனிதர் தராக்கி சிவராமுக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது. அதன்போது கருத்து தெரிவித்த அவர்கள். தமிழர் பூகோள அரசியலை அன்ரே கணித்து, உருவாக்கிய
நாள் 1524

நாள் 1524

BBC: தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போகசெய்யும் என்.ஜி.ஓக்கள்!! என். ஜி. ஓ நிதி சீனாவினுடையதாக கூட இருக்கலாம். Link: இணைப்பு (Source): 1. BBC Tamil Osai இணைப்பு (Source): 2. Tamil Page தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போகசெய்யும் என்,ஜி.ஓக்கள்!! உயிர்ப்புடன் உள்ள
நாள் 1515

நாள் 1515

இணைப்பு (Source): BBC Tamil Osai Virakesari Athavan அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம்!!சிங்களத்தரப்பால் எதுவுமேகிடைக்காது!! வவுனியா காணாமல் போனோரின் உறவுகள். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் கடந்த 1515வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள்
நாள் 1505

நாள் 1505

பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தது, நமது தமிழ் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் . பாப்பாண்டவர், பேராயர் இராயப்புவை கத்தோலிக்க தெய்வமாக(saint) செயின்ட் ஆக உறுதிப்படுத்த வேண்டும், பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின்
நாள் 1500

நாள் 1500

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடம் 1500 நாட்களை எட்டியது 13 ஆவது திருத்தம் 5% பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும், ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும். எங்களைப் பொருத்தவரை, இரண்டு