Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 1443

நாள் 1443

 லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை 1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான
நாள் 1480

நாள் 1480

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் “பெண்கள் சர்வதேச நாள்” இன்று பெண்கள் சர்வதேச நாள். பல தாராளவாத விழுமியங்களையும் பெண்கள் தலைமையையும் இந்த உலகத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைத்த பெண்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம். எங்கள் தாய்மார்களின் தொடர்ச்சியான
நாள் 1470

நாள் 1470

கோத்தபாயாவின் அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கோத்தபாயா நம் குழந்தைகளைக் காட்ட வேண்டும் – வவுனியா தாய்மார்கள் முதலில் ஜெனீவாவில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கன், தமிழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
நாள் 1465

நாள் 1465

 செயலாளர் ராஜ்குமார் UNHRC யின் தீர்மானத்தில் ICC மற்றும் வாக்கெடுப்பு இல்லை என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்கிறார். இன்று எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் 1465 வது நாளை அடைகிறது. இன்று சர்வதேச தாய்மொழி தினம்
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை

Source, Link:https://www.tamilwin.com/community/01/269332 Vavuniya #Investigation காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் இன்று
நாள் 1446

நாள் 1446

சுதந்திரதின நாளில் அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு கடும் கண்டனம்!:காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் நாங்கள் சிறிலங்கா அரசின் ஜனநாயகப் போக்குகளை வன்மையாக கண்டிப்பதுடன் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஆகிய நாங்கள் எமது மரபுவழிப்
நாள் 1436

நாள் 1436

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்! தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். Links: Tamilwin athavannews TamilMurasu தமிழர்களிற்கு