நாள் 1315
இன்று தியாகி திலீபன் நினைவு நாள் வவுனியாவில் நடைபெற்றது தியாகி திலீபன் நினைவு நாள் வவுனியாவில் நடைபெற்றது இன்று காணாமல் ஆக்கப்படட பிள்ளைகளின் பெற்றோர், அவர்களின் தொடர் போராட்ட இடத்தில், மலர் தூபி தீபம் ஏற்றி அஞ்சலி செய்து தியாகி திலீபனின்
BBC News:வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை
தீயாக தீபம் திலீபனின் நினைவு நாள் தடைக்கு எதிராக தமிழ் தேசியத்தில் ஒன்று இணைந்த தமிழ் கட்சிகளை வரவேற்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமைக்கு உறுதியளிப்பதற்கு முன், நாம் நீண்ட கால திட்டங்களை கவனிக்க வேண்டும்.நாம் எதிர்கால திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
நாள் 1300
வவுனியாவில் தொடரும் போராட்டம் 1300 ஆவது நாளில்
நாள் 1250
TNA விஞ்ஞாபனம்: சுமந்திரன் ஒரு மந்திரி பதவியை பெறுவதற்கு, கையாளும் தந்திரம் கண்ணீரில் வவுனியா இன்றுடன் 1250 நாட்கள் போராட்டம் TNA விஞ்ஞாபனம் -2020 வடகிழக்கு இணைப்பு இல்லை, தமிழ் இனப்படுகொலை இல்லை, சர்வதேச விசாரணை இல்லை, ஸ்ரீலங்காவில் தமிழ் இனம்
நாள் 1234
ஜெனீவாவில், இனப்படுகொலையை நிரூபிக்கக்கூடிய ஒரு வக்கீல் எம்பி க்கள் எங்களுக்குத் தேவை, ஆனால், ஜெனீவாவில், தமிழரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையம் எப்போதும் போர் குற்றம் சொல்லும் சுமந்திரனை தேவையில்லை: வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீண்டும் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினால், தமிழர்களின்
நாள் 1206
மகனைத் தேடி உயிரிழந்த தந்தைக்கு அஞ்சலி: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்/ Tribute to the father who died in search of his son அவர் ஒரு அச்சமற்ற மனிதர், வலிமையான இதயத்துடன் அன்பானவர், அக்கறையுள்ளவர். அவரது