Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 1196

நாள் 1196

எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா இணைப்பு (Source): https://www.tamilwin.com/community/01/247217?fbclid=IwAR0HgUa-oZnYxAjnoFKisR8pWdanUatQvQO3d4LN6176muy5Z79cqLss-OE எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம்
நாள் 1183

நாள் 1183

தமிழரின் சர்வதேச நீதிக்கு எதிராக சுமந்திரனுடன் இணைந்து சதி செய்த BTF , USTPAC, CTC , ATC க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு தகுதி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைப்பு (Source): https://www.tamilwin.com/community/01/246184?ref=home-feed   காணாமலாக்கப்பட்ட உறவுகளின்
நாள் 1118

நாள் 1118

சுமந்திரன் தமிழ் மக்களில் அக்கறையற்றவர்: காணாமல் போனவர்களின் உறவினர் சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர் சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர்
நாள் 1239

நாள் 1239

இந்தியப் பிரதமர் மோடி எமது இந்து கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற உடனடியாக தலையிட வேண்டும்-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் Indian Prime Minister Modi should immediately intervene to save our Hindu temples
நாள் 1173

நாள் 1173

இணைப்பு (Source): https://www.virakesari.lk/article/81428 அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது
மாமனிதர் சிவராம் அவர்களை நினைவு கூர்ந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர்

மாமனிதர் சிவராம் அவர்களை நினைவு கூர்ந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராக்கி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.
நாள் 1159

நாள் 1159

காணாமல் போனவர்களின் வவுனியா உறவினர்கள், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்தனர் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் சிங்களக் கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1956, 1958, 1961, 1977, 1983, 2009 மற்றும் பின்னர் சமீபத்தில் 2019 இல் தமிழர்கள் வெகுஜன
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை

வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3 வருடத்திற்கு மேலாக தொடர்கிறார்கள் . சிங்கள ஒடுக்குமுறை மற்றும்
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3
நாள் 1132

நாள் 1132

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / In Sri Lanka country where justice is executed, murderers are not in jail – relatives of the missing இந்நிலையில் தமிழ்