July 14, 2022
நாள் 1971
அமெரிக்காவை இலங்கைத் தீவுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றோம். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்-வவுனியா
சிங்களத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், எம்.திருசெல்வம் ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும்.
சிங்களத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், எம்.திருசெல்வம் ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும். இன்றைக்கு ஒன்று, நாளை ஒன்று என இரண்டு தமிழ்க் குழுக்களால் இரண்டு கூட்டங்களில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என
மாபெரும் தியாகியின் நினைவைப் போற்றி, அன்னை பூபதியின் உன்னத தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம்
இன்று, ஒரு மாபெரும் தியாகியின் நினைவைப் போற்றி, அன்னை பூபதியின் உன்னத தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம். அன்னை பூபதி நம் வரலாற்றில் ஜாம்பவான்களாக விளங்கிய உன்னத தியாகிகளில் ஒருவராக நமது உயரிய மதிப்பைப் பெற்றுள்ளார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, குடும்பத்தின்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிங்கவர்களுடையது , தமிழர்களுடையதல்ல.
Link to PR: https://www.einnews.com/pr_news/568163947/ இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிங்கவர்களுடையது , தமிழர்களுடையதல்ல. இந்த கர்மா, சிங்கள தேசம் தமிழருக்கு செய்த கொடுமையே. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் இலங்கைக்கு உதவ மாட்டார்கள். இலங்கையில் குழப்பம் நிலவுவது,
லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை
1483 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான சக்தியை கொடுக்கவேண்டும் என்றும் இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து ஆண்டவனை