Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 993

நாள் 993

தந்தையின் மரணத்திற்கு தமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைப்பு (Source):https://www.virakesari.lk/article/68552 எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த
நாள் 969

நாள் 969

இணைப்பு (Source): https://www.einpresswire.com/article/499427419/ தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்; யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கையொப்ப பிரச்சாரம் சுமந்திரன் சதி October 16, 2019 – 3 நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம். தமிழர்கள் என்ற வகையில்,
நாள் 954

நாள் 954

கல்வியங்காடு காணாமல் பேர்னோர்அலுவலர்களது வீடுகள் முற்றுகைக்குள்? October 01, 2019 இலங்கை, யாழ்ப்பாணம் காணாமல் பேர்னோர் அலுவலகம் மூடப்படும் வரை தமது போராட்டங்கள் தொடருமென காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகள் அறிவித்துள்ளன. அதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்தில் கொழுத்த சம்பளத்தில் பணியாற்றும்
நாள் 984

நாள் 984

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் வேண்டுகோள்!; Presidential candidate requests for public debate! Brief in English: Presidential candidate requests for public debate! What are you going to do for the Tamil
நாள் 917

நாள் 917

யாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு யாழில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 917ஆவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 907

நாள் 907

பிரதமரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்! வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது
நாள் 898

நாள் 898

பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே! நல்லூரில் ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று காலை இவர்கள்
நாள் 873

நாள் 873

Tamils Welcome US Base instead of Chinese Base in Northeast Sri Lanka A spokesman for Vavuniya Missing People, Mr. Rajkumar said, “We understand the need for the US base in
நாள் 867

நாள் 867

தமிழரசின் மன்னிப்பும், ராஜினாவும்: காணாமல் போனோரின் முதுமைபட்ட தாய்மார்களை தமிழ் அரசு கட்சி ஏலனம் செய்தார்கள் ; எனவே தமிழ் அரசு மன்னிப்பு கேட்டு, தமிழர்களை பிரதிநிதிபடாது விலக வேண்டும் தமிழரசு செய்தது “மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு” ஒப்பானது வீரசிங்கம்
நாள் 866

நாள் 866

வீடியோ: யாகம் தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.