July 29, 2020
வவுனியா காணாமல் ஆக்கப்படட்டோரின் தாய்மார்கள் தந்தை செல்வா வழியில் நிற்கும் ஒரே கட்சி, முன்னணி
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/dmo12ScDIfQ" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
July 6, 2020
ஜெனீவாவில், இனப்படுகொலையை நிரூபிக்கக்கூடிய வக்கீல் எம்பி க்கள் எங்களுக்குத் தேவை
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/sKQv3C9bMRY" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
July 5, 2020
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/X84JVsxrhgE" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
June 2, 2020
சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்
சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்,தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்:வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு Those who have the privilege of living with the Sinhalese have no right to lead the Tamil
April 29, 2020
மாமனிதர் சிவராம் அவர்களை நினைவு கூர்ந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராக்கி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.
April 13, 2020
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3 வருடத்திற்கு மேலாக தொடர்கிறார்கள் . சிங்கள ஒடுக்குமுறை மற்றும்
நாள் 1132
நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / In Sri Lanka country where justice is executed, murderers are not in jail – relatives of the missing இந்நிலையில் தமிழ்
January 5, 2020
நாள் 1050
இணைப்பு (Source): https://www.facebook.com/virakesari/videos/996492024049851/ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக
December 31, 2019
மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜ்குமார் மீது ஈபிடிபி மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி
வவுனியாவில் இன்று (30) நடைபெற்ற டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
December 27, 2019
நாள் 1041
Christmas Day Speech by a Child who lost her Parents