March 13, 2021
நாள் 1443
லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை 1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான
March 1, 2021
‘எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேணும்’ கண்ணீரில் இலங்கை தமிழ் தாய்மார்கள்
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/AnIr365Ulkk" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
February 26, 2021
பிள்ளைகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் காணாமல் போனஉறவுகள் Lankasri News
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/lUZ1jBE_beI" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
February 23, 2021
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரின் கண்டன அறிக்கை
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/bbuXriCNu2w" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
January 19, 2021
அன்னை பூபதி நினைவு நாள்; வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/rl23JphqPUs" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
November 23, 2020
பாதிக்கப்பட்ட மக்கள், நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/O3CJX_vAf8o" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
October 14, 2020
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கம் வெளியிட்ட கண்டனம்
October 1, 2020
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இன்று சர்வதேச சிறுவர் தினம். இன்று ஸ்ரீ லங்காவினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளை நினைவூட்டுகிறோம். இந்த குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு மிகவும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறோம்.
September 25, 2020
BBC News:வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை
தீயாக தீபம் திலீபனின் நினைவு நாள் தடைக்கு எதிராக தமிழ் தேசியத்தில் ஒன்று இணைந்த தமிழ் கட்சிகளை வரவேற்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமைக்கு உறுதியளிப்பதற்கு முன், நாம் நீண்ட கால திட்டங்களை கவனிக்க வேண்டும்.நாம் எதிர்கால திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
August 29, 2020
Vavuniya
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/i11pf3a0gc8" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>