Mothers of Missing Tamils

Today: Day 3371, Our Struggle Continues

 
நாள் 1443

நாள் 1443

 லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை 1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கம் வெளியிட்ட கண்டனம்
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இன்று சர்வதேச சிறுவர் தினம். இன்று ஸ்ரீ லங்காவினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளை நினைவூட்டுகிறோம். இந்த குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு மிகவும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறோம்.
BBC News:வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை

BBC News:வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை

தீயாக தீபம் திலீபனின் நினைவு நாள் தடைக்கு எதிராக தமிழ் தேசியத்தில் ஒன்று இணைந்த தமிழ் கட்சிகளை வரவேற்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமைக்கு உறுதியளிப்பதற்கு முன், நாம் நீண்ட கால திட்டங்களை கவனிக்க வேண்டும்.நாம் எதிர்கால திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
Vavuniya

Vavuniya

<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/i11pf3a0gc8" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>