தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்
திரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரின் பத்திரிகை அறிக்கை: இன்று வெள்ளிக்கிழமை, ஆனி மாதம் 28ம் திகதி, நாம் தமிழரின் அரசியல் தீர்வுக்காக்க யாகம் செய்கிறோம். இந்த யாகம் என்பதன் பொருள்: மாபெரும் தீயை வளர்த்து செய்யப்படும் ஒரு
நாள் 859
தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம் யாகம்: தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம் திரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரின்
நாள் 844
ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக வவுனியாவில் காணாமல்போனோரின் சொந்தங்கள் போராட்டம் காணாமல் போனவரின் உறவுகளின் பேச்சாளர் திரு. கோபாலகிரிஷ்ணன் ராஜ்குமார், இந்த மைத்திரியின் வருகைக்கு எதிரான பேரணியில் கீழ் வரும் செய்தியை, நேற்று செய்வாக்கிழமை 11ம் திகதி வவுனியாவில் செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்
நாள் 832
தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்றுகை போராட்டம், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்ற்றுகை போராட்டம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜூன் 01, 2019 அன்று தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு
நாள் 817
வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை
நாள் 807
செய்தியாளர்கள் சந்திப்பு 07-05-2019 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு கூட்டமைப்பினரே பொறுப்பு என்றும், பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைதுக்கும்,அவசரகால சட்டம்,மற்றும் தமிழர்கள் இனவழிப்பு,தமிழர்களின் நீதிக்கான போராட்டங்கள் அனைத்துக்கும்.அரசியல் சாசனத்தில் முதலாவது சரத்தில் ஊடக,சுதந்திரத்துக்கு முதலிடம்
நாள் 734
Link: https://www.tamilwin.com/community/01/207869?ref=home-feed தமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம் காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவின் உதவி தேவையென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன உறவுகளால்
நாள் 721
Tamil Parents of Disappeared Forum Writes to UNHRC about Need for ICC, Referendum and UN Peace Keeping Force. Link:https://www.einnews.com/pr_news/476032304/tamil-parents-of-disappeared-forum-writes-to-unhrc-about-need-for-icc-referendum-and-un-peace-keeping-force Expedite our justifiable requests ASAP, otherwise the majority of Tamils will
நாள் 694
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை: தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் யாழ்ப்பாண உதயன் பத்திரிகை நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை தமிழ் மக்களுக்கு உதவி செய்ய