நாள் 1995
நூறு நாள் செயல் முனைவு போலிநாடகம்: பொது வாக்கெடுப்பே தீர்வு – முழுமையான காணொளி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு எமக்கு கவலை தருகிறது. அவர்களை வீடு செல்லவும், வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவும் நாம் அழைக்கிறோம்.
நாள் 1990
தமிழ் விடுதலையாளர்களை அரசியல்வாதிகளாகவோ அல்லது முடிவெடுப்பவர்களாகவோ வைத்திருந்தால் மட்டுமே தமிழர்களின் இறையாண்மையை மீள பெறமுடியும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
July 14, 2022
நாள் 1971
அமெரிக்காவை இலங்கைத் தீவுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றோம். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்-வவுனியா
நாள் 1950
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் மத்தியஸ்தஸ்திற்கு அறைகூவல் விடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழினமே காற்றுள்ள போதே தூற்றிக்கொள், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதி,
நாள் 1928
தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! :காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இணைப்பு (Source): IBC Link: https://ibctamil.com/article/sri-lanka-vavuniya-missing-person-press-meet-1654073194 எமது யாழ்.பொது நூலகத்தை தீக்கிரையாக்கிய நினைவு நாள் செய்தி : தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்கள் சிங்களவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா,
May 23, 2022
நாள் 1919
கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்றுடன் 1919 வது நாளை எட்டியுள்ளது. அதனையொட்டி இன்று போராட்ட
May 18, 2022
நாள் 1915
இலங்கைக்கு நிபந்தனையுடன் நிதியுதவி வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் போது, நிபந்தனையுடன் வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய
May 4, 2022
நாள் 1900
கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எங்களின் செய்தி: உங்கள் பொருளாதார நெருக்கடியை நிறுத்த “தமிழ் இறையாண்மைக்கு” நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். Link: https://tamilwin.com/article/supporting-tamil-sovereignty-will-solve-the-crisis-1651659936 கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எங்களின் செய்தி: உங்கள் பொருளாதார நெருக்கடியை நிறுத்த “தமிழ் இறையாண்மைக்கு” நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். காணாமல்
May 3, 2022
நாள் 1899
காணாமல் போனவர்களை தேடிய உறவுகளில் மீண்டும் ஒரு தாய் மரணம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை
நாள் 1881
தமிழர்கள் மற்றும் காணாமல் போன தாய்மார்களுக்கு, தற்போதைய நேரம் மிகவும் முக்கியமானது “எதிரி பலவீனமாக இருக்கும்போது, போரில் வெற்றி பெறுவது எளிது” என்று சீன ஜெனரல், இராணுவ மூலோபாயவாதி, எழுத்தாளர் மற்றும் தத்துவவாதியாக இருந்த சன் சூ கூறினார். கொழும்பில் உள்ள