May 23, 2022
நாள் 1919
கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்றுடன் 1919 வது நாளை எட்டியுள்ளது. அதனையொட்டி இன்று போராட்ட
May 18, 2022
நாள் 1915
இலங்கைக்கு நிபந்தனையுடன் நிதியுதவி வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் போது, நிபந்தனையுடன் வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய
May 4, 2022
நாள் 1900
கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எங்களின் செய்தி: உங்கள் பொருளாதார நெருக்கடியை நிறுத்த “தமிழ் இறையாண்மைக்கு” நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். Link: https://tamilwin.com/article/supporting-tamil-sovereignty-will-solve-the-crisis-1651659936 கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எங்களின் செய்தி: உங்கள் பொருளாதார நெருக்கடியை நிறுத்த “தமிழ் இறையாண்மைக்கு” நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். காணாமல்
May 3, 2022
நாள் 1899
காணாமல் போனவர்களை தேடிய உறவுகளில் மீண்டும் ஒரு தாய் மரணம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை
நாள் 1881
தமிழர்கள் மற்றும் காணாமல் போன தாய்மார்களுக்கு, தற்போதைய நேரம் மிகவும் முக்கியமானது “எதிரி பலவீனமாக இருக்கும்போது, போரில் வெற்றி பெறுவது எளிது” என்று சீன ஜெனரல், இராணுவ மூலோபாயவாதி, எழுத்தாளர் மற்றும் தத்துவவாதியாக இருந்த சன் சூ கூறினார். கொழும்பில் உள்ள
April 6, 2022
நாள் 1873
தமிழர்களுக்கு உணவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றை வழங்க இடைக்கால ஆளும் ஆணையத்தை உருவாக்குவோம். சமீபத்தில் எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அன்னை காளிமுத்து சுப்பையா (கமலா) அவர்களின் நினைவாக இன்று நாங்கள் இங்கு கூடியுள்ளோம். இந்தச் சாவடியில் 11
March 31, 2022
நாள் 1868
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தமிழ் எம்பிக்கள் எமது நலனுக்கு பயன்படுத்த வேண்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தமிழ் எம்பிக்கள் எமது நலனுக்கு பயன்படுத்த வேண்டும் :தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் Youtube Link: https://www.youtube.com/watch?v=CseAmghLlMI PR Link: https://www.einpresswire.com/article/567138928/ கொன்பெடரலிச(Confederalism) அரசாங்கத்தின் வடிவம்,
March 19, 2022
நாள் 1854
சம்பந்தன் எங்களின் தலைவர் அல்ல ,அவர் தனது சொந்த நலனுக்காக ஒப்பந்தம் செய்பவர்: கோ.ராஜ்குமார் இன்று 1854 நாள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. முதலில் சம்பந்தன் எங்களின் தலைவர் அல்ல ,அவர் தனது சொந்த நலனுக்காக
நாள் 1833
தயவு செய்து இலங்கையை ஐசிசியிடம் ஒப்படைத்து,ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள். வவுனியா கொட்டகையில், கடந்த ஐந்து வருடங்களாக எமது ஆற்றொணா போராட்டத்தை தொடர்கின்ற நாம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள். வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அரை மைல் தொலைவில்
February 11, 2022
நாள் 1818
இலங்கை அரசின் துரோகத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று, அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டிற்கு அழைப்பு : காணாமல் ஆக்கப்படட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், வவுனியா இன்று அலரிமாளிகையில் இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பின் 5வது ஆண்டு நினைவு தினம். காணாமல் ஆக்கப்பட்ட எமது