Mothers of Missing Tamils

Today: Day 3471, Our Struggle Continues

 
நாள் 2064

நாள் 2064

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், தமிழர்களுக்கு நன்மை பயக்கும் இரண்டு முக்கியமான பரிந்துரைகள் உள்ளன காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை
நாள் 2056

நாள் 2056

இணைப்பு (Source): Athavan News இந்தியா தமிழர்களின் நண்பன் அல்ல, அவர்கள் அக்டோபர் 6, வியாழன் அன்று UNHRC இல் தங்கள் நிலையை காட்டியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ்
நாள் 2050

நாள் 2050

இணைப்பு (Source): https://youtu.be/YOQVeWHj5zw இலங்கையில் சைவ கோவில்கள் அழியும் போது , ஏன் BJP மோடி ஏன் ஊமையாக போனார்? காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும்
நாள் 2045

நாள் 2045

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு https://www.virakesari.lk/article/136446?fbclid=IwAR31EorOCiikJtq1a9X6mHBmDob5-TXWijkZPxvUQAF-ScmL3Y0vM2HCHUg அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கையளிக்கப்பட்டு,
நாள் 2044

நாள் 2044

தமிழர்களுக்கு தேவை இறையாண்மையே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான போலி போராட்டம் அல்ல காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது
நாள் 2036

நாள் 2036

US Resolution: http://www.tamildiasporanews.com/117th-congress-2d-session/ காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2036வது நாள் இன்று. காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 2029

நாள் 2029

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டறியவும் தமிழ் இறையாண்மையையும் பெறவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உதவிக்காக காத்திருக்கும் இந்த குடிசையில் எமது தொடர் போராட்டம் இன்று 2029 நாளாகும். எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி, UNHRCயின் மனித உரிமைகள்
நாள் 2018

நாள் 2018

தமிழர்களுக்கு ஐசிசி தேவை, இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல; தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள், 13வது திருத்தத்தை அல்ல : வவுனியா சாவடியிலிருந்து தாய்மார்கள் link to Letter to UNHRC: http://www.tamildiasporanews.com/tamils-need-the-icc-not-a-sri-lankan-kangaroo-court-tamils-want-a-referendum-not-the-13th-amendment/ Link to youtube: https://www.youtube.com/watch?v=SM2_xSHNFYs இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
நாள் 2009

நாள் 2009

2009 நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்-வவுனியா   இன்று எமது தொடர் போராட்டத்தின் 2009 வது நாள். இந்த 2009 (ஆண்டு) எண்ணிக்கை நமது துணிச்சலான வரலாற்றின் முடிவாகும். இந்த 2009 இனப்போரில் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,
நாள் 2000

நாள் 2000

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000