நாள் 2036
US Resolution: http://www.tamildiasporanews.com/117th-congress-2d-session/ காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2036வது நாள் இன்று. காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 2029
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டறியவும் தமிழ் இறையாண்மையையும் பெறவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உதவிக்காக காத்திருக்கும் இந்த குடிசையில் எமது தொடர் போராட்டம் இன்று 2029 நாளாகும். எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி, UNHRCயின் மனித உரிமைகள்
நாள் 2018
தமிழர்களுக்கு ஐசிசி தேவை, இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல; தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள், 13வது திருத்தத்தை அல்ல : வவுனியா சாவடியிலிருந்து தாய்மார்கள் link to Letter to UNHRC: http://www.tamildiasporanews.com/tamils-need-the-icc-not-a-sri-lankan-kangaroo-court-tamils-want-a-referendum-not-the-13th-amendment/ Link to youtube: https://www.youtube.com/watch?v=SM2_xSHNFYs இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
August 21, 2022
நாள் 2009
2009 நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்-வவுனியா இன்று எமது தொடர் போராட்டத்தின் 2009 வது நாள். இந்த 2009 (ஆண்டு) எண்ணிக்கை நமது துணிச்சலான வரலாற்றின் முடிவாகும். இந்த 2009 இனப்போரில் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,
நாள் 2000
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000
நாள் 1995
நூறு நாள் செயல் முனைவு போலிநாடகம்: பொது வாக்கெடுப்பே தீர்வு – முழுமையான காணொளி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு எமக்கு கவலை தருகிறது. அவர்களை வீடு செல்லவும், வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவும் நாம் அழைக்கிறோம்.
நாள் 1990
தமிழ் விடுதலையாளர்களை அரசியல்வாதிகளாகவோ அல்லது முடிவெடுப்பவர்களாகவோ வைத்திருந்தால் மட்டுமே தமிழர்களின் இறையாண்மையை மீள பெறமுடியும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
July 14, 2022
நாள் 1971
அமெரிக்காவை இலங்கைத் தீவுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றோம். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்-வவுனியா
நாள் 1950
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் மத்தியஸ்தஸ்திற்கு அறைகூவல் விடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழினமே காற்றுள்ள போதே தூற்றிக்கொள், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதி,
நாள் 1928
தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! :காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இணைப்பு (Source): IBC Link: https://ibctamil.com/article/sri-lanka-vavuniya-missing-person-press-meet-1654073194 எமது யாழ்.பொது நூலகத்தை தீக்கிரையாக்கிய நினைவு நாள் செய்தி : தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்கள் சிங்களவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா,