Mothers of Missing Tamils

Today: Day 3470, Our Struggle Continues

 
நாள் 832

நாள் 832

தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்றுகை போராட்டம், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்ற்றுகை போராட்டம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜூன் 01, 2019 அன்று தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு
நாள் 817

நாள் 817

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை
நாள் 807

நாள் 807

செய்தியாளர்கள் சந்திப்பு 07-05-2019 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு கூட்டமைப்பினரே பொறுப்பு என்றும், பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைதுக்கும்,அவசரகால சட்டம்,மற்றும் தமிழர்கள் இனவழிப்பு,தமிழர்களின் நீதிக்கான போராட்டங்கள் அனைத்துக்கும்.அரசியல் சாசனத்தில் முதலாவது சரத்தில் ஊடக,சுதந்திரத்துக்கு முதலிடம்
நாள் 734

நாள் 734

Link: https://www.tamilwin.com/community/01/207869?ref=home-feed தமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம் காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவின் உதவி தேவையென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன உறவுகளால்
நாள் 721

நாள் 721

Tamil Parents of Disappeared Forum Writes to UNHRC about Need for ICC, Referendum and UN Peace Keeping Force. Link:https://www.einnews.com/pr_news/476032304/tamil-parents-of-disappeared-forum-writes-to-unhrc-about-need-for-icc-referendum-and-un-peace-keeping-force Expedite our justifiable requests ASAP, otherwise the majority of Tamils will
நாள் 694

நாள் 694

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை: தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் யாழ்ப்பாண உதயன் பத்திரிகை நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை தமிழ் மக்களுக்கு உதவி செய்ய
நாள் 658

நாள் 658

ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் : ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை வவுனியா காணாமற்போனோரின் பெற்றோர்கள்
நாள் 631

நாள் 631

இணைப்பு (Source):https://www.pathivu.com/2018/11/UN_14.html வடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார்! சீனர்கள் சிங்களப் பகுதியுடன் நடத்திய 99 ஆண்டுகால குத்தகை போலஇ நாமும் வடகிழக்குப் பகுதியில் எங்கள் மூலோபாய இடங்களில் சிலவற்றை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு விடுவதற்கு விரும்புகிறோம். இது சீன ஊடுருவல்களில் இருந்து நம்மை
நாள் 393

நாள் 393

கூட்டமைப்பினர் அரசிடம் பெற்ற தரகு விபரம் வேண்டுமாம்! இலங்கை அரசிடமிருந்து இரா.சம்பந்தன் முதல் கூட்டமைப்பினர் பணம் பெற்றிருப்பது எமக்கு தெரியும்.அவர்கள் எவ்வளவு பெற்றிருக்கிறார்கள் என்பதை விரிவாக மக்கள் முன்வைக்கவேண்டுமென வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள், இன்று
நாள் 324

நாள் 324

சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மண் அள்ளி கொட்டி கதறி அழுத தாய்மார்கள்: பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு துரோகி எனத் தெரிவித்தும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசியும் காணாமல்