Mothers of Missing Tamils

Today: Day 3371, Our Struggle Continues

 
நாள் 694

நாள் 694

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை: தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் யாழ்ப்பாண உதயன் பத்திரிகை நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை தமிழ் மக்களுக்கு உதவி செய்ய
நாள் 658

நாள் 658

ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் : ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை வவுனியா காணாமற்போனோரின் பெற்றோர்கள்
நாள் 631

நாள் 631

இணைப்பு (Source):https://www.pathivu.com/2018/11/UN_14.html வடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார்! சீனர்கள் சிங்களப் பகுதியுடன் நடத்திய 99 ஆண்டுகால குத்தகை போலஇ நாமும் வடகிழக்குப் பகுதியில் எங்கள் மூலோபாய இடங்களில் சிலவற்றை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு விடுவதற்கு விரும்புகிறோம். இது சீன ஊடுருவல்களில் இருந்து நம்மை
நாள் 393

நாள் 393

கூட்டமைப்பினர் அரசிடம் பெற்ற தரகு விபரம் வேண்டுமாம்! இலங்கை அரசிடமிருந்து இரா.சம்பந்தன் முதல் கூட்டமைப்பினர் பணம் பெற்றிருப்பது எமக்கு தெரியும்.அவர்கள் எவ்வளவு பெற்றிருக்கிறார்கள் என்பதை விரிவாக மக்கள் முன்வைக்கவேண்டுமென வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள், இன்று
நாள் 324

நாள் 324

சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மண் அள்ளி கொட்டி கதறி அழுத தாய்மார்கள்: பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு துரோகி எனத் தெரிவித்தும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசியும் காணாமல்