Mothers of Missing Tamils

Today: Day 3471, Our Struggle Continues

 
நாள் 969

நாள் 969

இணைப்பு (Source): https://www.einpresswire.com/article/499427419/ தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்; யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கையொப்ப பிரச்சாரம் சுமந்திரன் சதி October 16, 2019 – 3 நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம். தமிழர்கள் என்ற வகையில்,
நாள் 954

நாள் 954

கல்வியங்காடு காணாமல் பேர்னோர்அலுவலர்களது வீடுகள் முற்றுகைக்குள்? October 01, 2019 இலங்கை, யாழ்ப்பாணம் காணாமல் பேர்னோர் அலுவலகம் மூடப்படும் வரை தமது போராட்டங்கள் தொடருமென காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகள் அறிவித்துள்ளன. அதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்தில் கொழுத்த சம்பளத்தில் பணியாற்றும்
நாள் 917

நாள் 917

யாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு யாழில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 917ஆவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 907

நாள் 907

பிரதமரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்! வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது
நாள் 898

நாள் 898

பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே! நல்லூரில் ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று காலை இவர்கள்
நாள் 873

நாள் 873

Tamils Welcome US Base instead of Chinese Base in Northeast Sri Lanka A spokesman for Vavuniya Missing People, Mr. Rajkumar said, “We understand the need for the US base in
நாள் 867

நாள் 867

தமிழரசின் மன்னிப்பும், ராஜினாவும்: காணாமல் போனோரின் முதுமைபட்ட தாய்மார்களை தமிழ் அரசு கட்சி ஏலனம் செய்தார்கள் ; எனவே தமிழ் அரசு மன்னிப்பு கேட்டு, தமிழர்களை பிரதிநிதிபடாது விலக வேண்டும் தமிழரசு செய்தது “மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு” ஒப்பானது வீரசிங்கம்
நாள் 866

நாள் 866

வீடியோ: யாகம் தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.
நாள் 859

நாள் 859

தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம் யாகம்: தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம் திரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரின்
நாள் 844

நாள் 844

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக வவுனியாவில் காணாமல்போனோரின் சொந்தங்கள் போராட்டம் காணாமல் போனவரின் உறவுகளின் பேச்சாளர் திரு. கோபாலகிரிஷ்ணன் ராஜ்குமார், இந்த மைத்திரியின் வருகைக்கு எதிரான பேரணியில் கீழ் வரும் செய்தியை, நேற்று செய்வாக்கிழமை 11ம் திகதி வவுனியாவில் செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்