Mothers of Missing Tamils

Today: Day 3218, Our Struggle Continues

 
நாள் 2400

நாள் 2400

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2400 நாள் இன்று. வவுனியா நீதி மன்றல் முன் எ-9 வீதியில்
நாள் 2354

நாள் 2354

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தமிழ் வாக்கெடுப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கனடா பிரதமரை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்   காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை
நாள் 2279

நாள் 2279

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களான ஜி.ஜி., எஸ்.ஜே.வி, அமிர் ஆகியோரின் இயலாமையால் மே 18 இனப்படுகொலை நடந்தது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். மே 18, 2023 இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்படும் தமிழினப்படுகொலையில் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும்,