Mothers of Missing Tamils

Today: Day 2623, Our Struggle Continues

 
நாள் 2279

நாள் 2279

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களான ஜி.ஜி., எஸ்.ஜே.வி, அமிர் ஆகியோரின் இயலாமையால் மே 18 இனப்படுகொலை நடந்தது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். மே 18, 2023 இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்படும் தமிழினப்படுகொலையில் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும்,
நாள் 2200

நாள் 2200

1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர். இன்று 2200வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும், எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும்
நாள் 2185

நாள் 2185

ஈகைப்பேரொளி முருகதாசனின் வாழ்க்கை ஒரு வரம், அவரது நினைவு ஒரு பொக்கிஷம் இன்று 2185வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம்
13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக வவுனியாவில் சாவடைந்துள்ளார்.