நாள் 2410
வருங்காலத் தமிழ்க் குழந்தைகள் தங்கள் சொந்த மண்ணிலும், தங்கள் சொந்த ஆட்சியிலும் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர் தனது உயிரைக் கொடுத்தார், திலீபனின் தியாகத்தின் ஒளி திலீபனின் 36வது ஆண்டு நினைவு கூர்தல் இன்று. காணாமல் போன தமிழ்க் குழந்தைகளைக்
நாள் 2400
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2400 நாள் இன்று. வவுனியா நீதி மன்றல் முன் எ-9 வீதியில்