Mothers of Missing Tamils

Today: Day 3374, Our Struggle Continues

 
நாள் 2156

நாள் 2156

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாள் இன்று. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களாகிய நாங்கள் தைப் பொங்கல்
நாள் 2151

நாள் 2151

சுமந்திரன் மற்றும் இந்திய ஆதரவு புலம்பெயர் மக்களுக்கும் சிவில் சமூகத்தினருக்கும் எங்கள் சில ஆலோசனைகள் இன்று 2151வது நாள் கடந்த வாரம், சிங்களவர்களுடன் பேசுவதற்கான நிபந்தனைக்காக 25% இராணுவ வெட்டுக்கு அழைப்பு விடுக்க USTAG (யூ எஸ் ராக்) தலைமையில் ஒரு
நாள் 2146

நாள் 2146

2009க்குப் பிறகு தமிழர்களின் வரலாற்றின் மோசமான நாளாக இன்று 5/1/23 இருக்கலாம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின்
நாள் 2142

நாள் 2142

 இன்று 2142வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது. ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக்
நாள் 2138

நாள் 2138

இன்று 2138வது நாள்,காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது. புலம்பெயர் தமிழர்கள் பல கூறுகளைக் கொண்டுள்ளனர். திரைமறைவில் சிலர்
நாள் 2126

நாள் 2126

யுத்தம் முடிவடைந்த காலத்தில் தமிழர்களை கொல்ல சிங்களவர்களுக்கு சம்பந்தன் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை
13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக வவுனியாவில் சாவடைந்துள்ளார்.
நாள் 2120

நாள் 2120

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையுடன் பேச வேண்டாம். இந்த மனித உரிமைகள் நாளில், நமது கோசம்: அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1948 இல்
நாள் 2100

நாள் 2100

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2100வது நாள் இன்று. இளவரசர் விஜன் தம்பபாணிக்கு வருவதற்கு முன்பே
நாள் 2095

நாள் 2095

தமிழ் அரசியல் தலைவர்கள் “குள்ளநரி” ரணிலுடன் பேசும்போது அமெரிக்காவை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான