நாள் 2044
தமிழர்களுக்கு தேவை இறையாண்மையே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான போலி போராட்டம் அல்ல காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது
நாள் 2036
US Resolution: http://www.tamildiasporanews.com/117th-congress-2d-session/ காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2036வது நாள் இன்று. காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 2018
தமிழர்களுக்கு ஐசிசி தேவை, இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல; தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள், 13வது திருத்தத்தை அல்ல : வவுனியா சாவடியிலிருந்து தாய்மார்கள் link to Letter to UNHRC: http://www.tamildiasporanews.com/tamils-need-the-icc-not-a-sri-lankan-kangaroo-court-tamils-want-a-referendum-not-the-13th-amendment/ Link to youtube: https://www.youtube.com/watch?v=SM2_xSHNFYs இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
நாள் 2000
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000
நாள் 1950
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் மத்தியஸ்தஸ்திற்கு அறைகூவல் விடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழினமே காற்றுள்ள போதே தூற்றிக்கொள், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதி,