நாள் 2600
இந்துக் கோவில்களை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தமிழ் தாய்மார்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா
நாள் 2578
தமிழர் இறையாண்மைக்கும் பொருளாதாரத்திற்கும் சுவிஸ் உதவி தேவை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2578 நாளாகும். வவுனியா
நாள் 2543
தமிழர் இறையாண்மைக்கும் பொருளாதாரத்திற்கும் சுவிஸ் உதவி தேவை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2578 நாளாகும். வவுனியா
நாள் 2543
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டம், 06.05. 2024 அன்றுடன், 2543 வது நாளை எட்டியது. “சுமந்திரன் ஒரு குழப்பக்காரன், தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” என்று தலைப்பிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்கள்
நாள் 2529
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டம், ஜனவரி இருபத்தி மூன்று, இரண்டாயிரத்து இருபத்தி நான்கு அன்றுடன், இரண்டாயிரத்து, ஐந்நூற்று இருபத்தொன்பதாவது நாளை எட்டியது. இந்தச் சாவடியில் எங்களின் ஏழாவது ஆண்டு கடினமான பணி இன்றுடன் நிறைவு
நாள் 2527
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை,கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும்,தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்க,ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டத்தின் 2527 நாளாகும். வவுனியா நீதிமன்றம் முன் ஏ-9வீதியில் அருகாமையில் இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது. காணாமல்
நாள் 2507
கனடாவில் CTCயின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் கனேடிய பிரமருக்கு கடிதம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும்
GTF இனரின் இமாலய துரோகங்களுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் நடத்திய போராட்டம்
<iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/6FYmtfYsJJ4?si=BMjfhFvC0dU9Pis3" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
நாள் 2500
நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை
நாள் 2497
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,497 நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள