Mothers of Missing Tamils

Today: Day 3471, Our Struggle Continues

 
நாள் 1443

நாள் 1443

 லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை 1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான
நாள் 1480

நாள் 1480

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் “பெண்கள் சர்வதேச நாள்” இன்று பெண்கள் சர்வதேச நாள். பல தாராளவாத விழுமியங்களையும் பெண்கள் தலைமையையும் இந்த உலகத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைத்த பெண்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம். எங்கள் தாய்மார்களின் தொடர்ச்சியான
நாள் 1470

நாள் 1470

கோத்தபாயாவின் அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கோத்தபாயா நம் குழந்தைகளைக் காட்ட வேண்டும் – வவுனியா தாய்மார்கள் முதலில் ஜெனீவாவில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கன், தமிழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
நாள் 1465

நாள் 1465

 செயலாளர் ராஜ்குமார் UNHRC யின் தீர்மானத்தில் ICC மற்றும் வாக்கெடுப்பு இல்லை என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்கிறார். இன்று எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் 1465 வது நாளை அடைகிறது. இன்று சர்வதேச தாய்மொழி தினம்
நாள் 1446

நாள் 1446

சுதந்திரதின நாளில் அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு கடும் கண்டனம்!:காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் நாங்கள் சிறிலங்கா அரசின் ஜனநாயகப் போக்குகளை வன்மையாக கண்டிப்பதுடன் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஆகிய நாங்கள் எமது மரபுவழிப்
நாள் 1436

நாள் 1436

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்! தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். Links: Tamilwin athavannews TamilMurasu தமிழர்களிற்கு
நாள் 1414

நாள் 1414

வவுனியாவிலிருந்து காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்கள், மார்ச் மாதத்தில் நான்கு முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்த சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் கோரி மின் அஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இணைப்பு (Source): https://www.facebook.com/story.php?story_fbid=1298671360497715&id=1186512341439749 https://www.ibctamil.com/srilanka/80/157190 முதலில் காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களாகியா நாங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி ,
நாள் 1382

நாள் 1382

இணைப்பு (Source): BBC Tamil Osai Tamil Guardian Tamilmrasam பி பி சி தமிழ் ஓசை:வவுனியாவில் மனித உரிமைகள் தினம், காணாமல் ஆக்கப்பட் ட போன குழந்தைகளின் தாய்மார்கள் POSTED INஇலங்கை செய்திகள் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும்
நாள் 1376

நாள் 1376

வவுனியாவில், இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 3000/ரூபா பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள். 64 காணாமல் ஆக்கப்பட்டோரின்
நாள் 1373

நாள் 1373

நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள். பாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த வகையில் அந்த நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் செயலாளர்