Mothers of Missing Tamils

Today: Day 3378, Our Struggle Continues

 
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3
நாள் 1132

நாள் 1132

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / In Sri Lanka country where justice is executed, murderers are not in jail – relatives of the missing இந்நிலையில் தமிழ்
ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

Division of Eelam is the best fit: Vavuniya’s relative of the missing Source Pathivu:https://www.pathivu.com/2020/03/missing_27.html நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மிருசுவில் கொலையாளி விடுவிக்கப்பட்டமை தொடர்பில்
நாள் 1125

நாள் 1125

இணைப்பு (Source):: https://www.einpresswire.com/article/512568039/ தமிழரிடம் சமஷ்டி இருந்திருந்தால், கொரோனாகிருமியை கட்டுப்படுத்த மிக இலகுவாய் இருக்கும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் VAVUNIYA, NORTHERN PROVICE, SRI LANKA, March 20, 2020 /EINPresswire.com/ — கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்!
கோட்டாபய சொல்வது அத்தனையுமே பொய்! கடும் சீற்றத்தில் உறவுகள்

கோட்டாபய சொல்வது அத்தனையுமே பொய்! கடும் சீற்றத்தில் உறவுகள்

காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும் தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கபட்டனர் என்றும் அண்மையில் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்து முற்றுமுழுதான பொய் என்று வவுனியாவில் கடந்த 1114 நாட்களாக சூழற்சிமுறை போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
நாள் 1073

நாள் 1073

Death threat to Tamil journalists! Demonstration in the North! தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்! வடக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்! பத்திரிகையின் செயல்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல். பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்
நாள் 1095

நாள் 1095

தமிழர்களுக்கான தீர்வை வெளிநாட்டு சக்திகளினூடாகவே பெறலாம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத்தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.** Link: இணைப்பு (Source):
நாள் 1050

நாள் 1050

இணைப்பு (Source): https://www.facebook.com/virakesari/videos/996492024049851/ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக
மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜ்குமார் மீது ஈபிடிபி மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி

மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜ்குமார் மீது ஈபிடிபி மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் இன்று (30) நடைபெற்ற டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
நாள் 1041

நாள் 1041

Christmas Day Speech by a Child who lost her Parents