நாள் 1868
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தமிழ் எம்பிக்கள் எமது நலனுக்கு பயன்படுத்த வேண்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தமிழ் எம்பிக்கள் எமது நலனுக்கு பயன்படுத்த வேண்டும் :தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் Youtube Link: https://www.youtube.com/watch?v=CseAmghLlMI PR Link: https://www.einpresswire.com/article/567138928/ கொன்பெடரலிச(Confederalism) அரசாங்கத்தின் வடிவம்,
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாயாகிய நாங்கள் அமெரிக்க அணியை வரவேற்கிறோம்
இன்று 1861வது நாள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாயாகிய நாங்கள் தமிழ் பேசும் மாகாணங்களுக்கு அமெரிக்க அணியை வரவேற்கிறோம். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், மற்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான
தமிழ் பேசும் மாகாணங்களுக்கு அமெரிக்க அணியை வரவேற்கிறோம்
இன்று 1861வது நாள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாயாகிய நாங்கள் தமிழ் பேசும் மாகாணங்களுக்கு அமெரிக்க அணியை வரவேற்கிறோம். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், மற்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான
நாள் 1854
சம்பந்தன் எங்களின் தலைவர் அல்ல ,அவர் தனது சொந்த நலனுக்காக ஒப்பந்தம் செய்பவர்: கோ.ராஜ்குமார் இன்று 1854 நாள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. முதலில் சம்பந்தன் எங்களின் தலைவர் அல்ல ,அவர் தனது சொந்த நலனுக்காக
இந்த மகளீர் தினத்தில், உக்ரைனின் தாய்மார்களின் துணிச்சலை நாங்கள் மதிக்கிறோம் தாய்மார்கள், வவுனியா
இந்த மகளீர் தினத்தில், உக்ரைனின் தாய்மார்களின் துணிச்சலை நாங்கள் மதிக்கிறோம் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 1845வது நாள் இன்று. இன்று, சர்வதேச மகளீர் தினம் என்பது பெண்களின்
இந்த மகளீர் தினத்தில், உக்ரைனின் தாய்மார்களின் துணிச்சலை நாங்கள் மதிக்கிறோம்: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்
இந்த மகளீர் தினத்தில், உக்ரைனின் தாய்மார்களின் துணிச்சலை நாங்கள் மதிக்கிறோம் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 1845வது நாள் இன்று. இன்று, சர்வதேச மகளீர் தினம் என்பது பெண்களின்
நாள் 1833
தயவு செய்து இலங்கையை ஐசிசியிடம் ஒப்படைத்து,ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள். வவுனியா கொட்டகையில், கடந்த ஐந்து வருடங்களாக எமது ஆற்றொணா போராட்டத்தை தொடர்கின்ற நாம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள். வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அரை மைல் தொலைவில்
நாள் 1818
இலங்கை அரசின் துரோகத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று, அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டிற்கு அழைப்பு : காணாமல் ஆக்கப்படட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், வவுனியா இன்று அலரிமாளிகையில் இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பின் 5வது ஆண்டு நினைவு தினம். காணாமல் ஆக்கப்பட்ட எமது
நாள் 1812
பயங்கரவாதச் சட்டத்தில் இருந்து விடுபட, ஜிஎஸ்பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறோம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் எங்களின் குழந்தைகளைக் கண்டுபிடிக்கக் கோரி நாம் நடத்தி வரும் போராட்டத்தின் 1812வது நாள் இன்று. பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கு அவர்களின்
நாள் 1800
இந்தியா, ஏதேனும் சொத்துக்களை சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு தமிழர் தாயகத்தில் எடுக்க விரும்பினால் தமிழர்களுடன் பேச வேண்டும். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் எமது பிள்ளைகளை கண்டறியும் எமது போராட்டத்தின் 1800 வது நாளான இன்று நாம் தொடர்கின்றோம்.நேற்று எம்மைவிட்டு