நாள் 1515
இணைப்பு (Source): BBC Tamil Osai Virakesari Athavan அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம்!!சிங்களத்தரப்பால் எதுவுமேகிடைக்காது!! வவுனியா காணாமல் போனோரின் உறவுகள். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் கடந்த 1515வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள்
நாள் 1505
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தது, நமது தமிழ் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் . பாப்பாண்டவர், பேராயர் இராயப்புவை கத்தோலிக்க தெய்வமாக(saint) செயின்ட் ஆக உறுதிப்படுத்த வேண்டும், பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின்
நாள் 1500
வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடம் 1500 நாட்களை எட்டியது 13 ஆவது திருத்தம் 5% பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும், ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும். எங்களைப் பொருத்தவரை, இரண்டு
நாள் 1443
லண்டன்அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களின் பிராத்தனை 1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள், லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான
நாள் 1480
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் “பெண்கள் சர்வதேச நாள்” இன்று பெண்கள் சர்வதேச நாள். பல தாராளவாத விழுமியங்களையும் பெண்கள் தலைமையையும் இந்த உலகத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைத்த பெண்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம். எங்கள் தாய்மார்களின் தொடர்ச்சியான
நாள் 1470
கோத்தபாயாவின் அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கோத்தபாயா நம் குழந்தைகளைக் காட்ட வேண்டும் – வவுனியா தாய்மார்கள் முதலில் ஜெனீவாவில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கன், தமிழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
நாள் 1465
செயலாளர் ராஜ்குமார் UNHRC யின் தீர்மானத்தில் ICC மற்றும் வாக்கெடுப்பு இல்லை என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்கிறார். இன்று எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் 1465 வது நாளை அடைகிறது. இன்று சர்வதேச தாய்மொழி தினம்