Mothers of Missing Tamils

Today: Day 3383, Our Struggle Continues

 
நாள் 2332

நாள் 2332

இந்தியாவிடம் 13ஆம் திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா? காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும்,எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும்,தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை
நாள் 2300

நாள் 2300

Link:https://www.einpresswire.com/article/638607637/sri-lankan-tamil-victims-call-for-resignation-of-the-head-of-the-international-monetary-fund-kristalina-georgieva “காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்படும் இனப்படுகொலையில் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மையைப் பெற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் நாம் தொடர்ந்து போராடி வரும் 2300 நாள்
நாள் 2292

நாள் 2292

யாழ் பொதுநூலகம் எரிப்பின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு! யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி

Казино Vavada уникальные особенности азартных игр

Вавада казино лучшие аспекты азартных игр Казино Vavada уникальные особенности азартных игр Изучая платформу для ставок, обратите внимание на представленные бонусы и акции. Их наличие значительно увеличивает шансы на выигрыш.
நாள் 2279

நாள் 2279

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களான ஜி.ஜி., எஸ்.ஜே.வி, அமிர் ஆகியோரின் இயலாமையால் மே 18 இனப்படுகொலை நடந்தது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். மே 18, 2023 இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்படும் தமிழினப்படுகொலையில் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும்,
நாள் 2259

நாள் 2259

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2259 நாள் இன்று. இன்று, 18 வருடங்களுக்கு முன்னர், 2005 ஆம்
நாள் 2245

நாள் 2245

Link to Video: https://youtu.be/IBDqi8EDudE நாடுமுழுவதும் தமிழர்களுடையது – நிரூபிக்க வெளிநாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை! உறவுகள் ஆவேசம்: Link: https://samugammedia.com/the-entire-country-belongs-to-tamils–foreign-archaeologists-are-needed-to-prove-passion-for-relationships-samugammedia-1681461630 நாடு தமிழர்களுடையது – நிரூபிக்க வெளிநாட்டு ஆய்வாளர்கள் தேவை..! Link: https://ibctamil.com/article/country-belongs-to-tamils-1681459010 சிங்களவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, எமக்கு அமெரிக்கா ,
நாள் 2229

நாள் 2229

குருந்தூருக்கும் , இராவணனின் அந்த ஏழு வெந்நீர் கிணறுக்கும், கச்சத்தீவுக்குமான தீர்மானம் இறையாண்மையை மீட்டெடுப்பதே. இலங்கை அரசாங்க அதிபர்களிடம் எதிர்ப்புக் கடிதங்களை கையளிப்பதன் மூலம் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை நிறுத்த முடியாது. இவ்வாறான நடத்தையை நாம் நிறுத்துவதற்கான ஒரே வழி, எமது இறையாண்மையை
நாள் 2222

நாள் 2222

மோடியின் கொல்லைப்புறத்தில் தமிழர்கள் தவிக்கும் போது, பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா? காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது
நாள் 2212

நாள் 2212

எங்கள் தலைவி ஜெயவனிதா மார்ச் 10 வெள்ளிக்கிழமை அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்காக போலி குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும்