Mothers of Missing Tamils

Today: Day 3371, Our Struggle Continues

 
நாள் 2050

நாள் 2050

இணைப்பு (Source): https://youtu.be/YOQVeWHj5zw இலங்கையில் சைவ கோவில்கள் அழியும் போது , ஏன் BJP மோடி ஏன் ஊமையாக போனார்? காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும்
நாள் 2045

நாள் 2045

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு https://www.virakesari.lk/article/136446?fbclid=IwAR31EorOCiikJtq1a9X6mHBmDob5-TXWijkZPxvUQAF-ScmL3Y0vM2HCHUg அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கையளிக்கப்பட்டு,
நாள் 2044

நாள் 2044

தமிழர்களுக்கு தேவை இறையாண்மையே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான போலி போராட்டம் அல்ல காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது
நாள் 2036

நாள் 2036

US Resolution: http://www.tamildiasporanews.com/117th-congress-2d-session/ காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2036வது நாள் இன்று. காணாமல் ஆக்கப்பட்ட
நாள் 2018

நாள் 2018

தமிழர்களுக்கு ஐசிசி தேவை, இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல; தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள், 13வது திருத்தத்தை அல்ல : வவுனியா சாவடியிலிருந்து தாய்மார்கள் link to Letter to UNHRC: http://www.tamildiasporanews.com/tamils-need-the-icc-not-a-sri-lankan-kangaroo-court-tamils-want-a-referendum-not-the-13th-amendment/ Link to youtube: https://www.youtube.com/watch?v=SM2_xSHNFYs இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
நாள் 2000

நாள் 2000

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000
நாள் 1950

நாள் 1950

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் மத்தியஸ்தஸ்திற்கு அறைகூவல் விடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழினமே காற்றுள்ள போதே தூற்றிக்கொள், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதி,
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை

Source, Link:https://www.tamilwin.com/community/01/269332 Vavuniya #Investigation காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புபிரிவு விசாரணை வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் இன்று