திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

https://www.virakesari.lk/article/136446?fbclid=IwAR31EorOCiikJtq1a9X6mHBmDob5-TXWijkZPxvUQAF-ScmL3Y0vM2HCHUg

அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர்  கலந்து கொண்டனர்.

thumb large vaviya 1

IMG 3490 IMG 3493 IMG 3501

IMG 20220926 105231

IMG 20220926 105456

IMG 20220926 105534