Mothers of Missing Tamils

Today: Day 3209, Our Struggle Continues

 
13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக வவுனியாவில் சாவடைந்துள்ளார்.