Mothers of Missing Tamils

Today: Day 3261, Our Struggle Continues

 
நாள் 2229

நாள் 2229

குருந்தூருக்கும் , இராவணனின் அந்த ஏழு வெந்நீர் கிணறுக்கும், கச்சத்தீவுக்குமான தீர்மானம் இறையாண்மையை மீட்டெடுப்பதே. இலங்கை அரசாங்க அதிபர்களிடம் எதிர்ப்புக் கடிதங்களை கையளிப்பதன் மூலம் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை நிறுத்த முடியாது. இவ்வாறான நடத்தையை நாம் நிறுத்துவதற்கான ஒரே வழி, எமது இறையாண்மையை
நாள் 2200

நாள் 2200

1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர். இன்று 2200வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும், எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும்
நாள் 2185

நாள் 2185

ஈகைப்பேரொளி முருகதாசனின் வாழ்க்கை ஒரு வரம், அவரது நினைவு ஒரு பொக்கிஷம் இன்று 2185வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம்