Mothers of Missing Tamils

Today: Day 2636, Our Struggle Continues

 
நாள் 2488

நாள் 2488

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,488ஆவது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள
நாள் 2279

நாள் 2279

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்களான ஜி.ஜி., எஸ்.ஜே.வி, அமிர் ஆகியோரின் இயலாமையால் மே 18 இனப்படுகொலை நடந்தது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். மே 18, 2023 இலங்கையில் சிங்கள அரசால் நடத்தப்படும் தமிழினப்படுகொலையில் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும்,