நாள் 2229
குருந்தூருக்கும் , இராவணனின் அந்த ஏழு வெந்நீர் கிணறுக்கும், கச்சத்தீவுக்குமான தீர்மானம் இறையாண்மையை மீட்டெடுப்பதே. இலங்கை அரசாங்க அதிபர்களிடம் எதிர்ப்புக் கடிதங்களை கையளிப்பதன் மூலம் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை நிறுத்த முடியாது. இவ்வாறான நடத்தையை நாம் நிறுத்துவதற்கான ஒரே வழி, எமது இறையாண்மையை