மாமனிதர் சிவராம் அவர்களை நினைவு கூர்ந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராக்கி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.
நாள் 1159
காணாமல் போனவர்களின் வவுனியா உறவினர்கள், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்தனர் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் சிங்களக் கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1956, 1958, 1961, 1977, 1983, 2009 மற்றும் பின்னர் சமீபத்தில் 2019 இல் தமிழர்கள் வெகுஜன
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3 வருடத்திற்கு மேலாக தொடர்கிறார்கள் . சிங்கள ஒடுக்குமுறை மற்றும்
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.
வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3
நாள் 1132
நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / In Sri Lanka country where justice is executed, murderers are not in jail – relatives of the missing இந்நிலையில் தமிழ்
ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்
Division of Eelam is the best fit: Vavuniya’s relative of the missing Source Pathivu:https://www.pathivu.com/2020/03/missing_27.html நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மிருசுவில் கொலையாளி விடுவிக்கப்பட்டமை தொடர்பில்
நாள் 1125
இணைப்பு (Source):: https://www.einpresswire.com/article/512568039/ தமிழரிடம் சமஷ்டி இருந்திருந்தால், கொரோனாகிருமியை கட்டுப்படுத்த மிக இலகுவாய் இருக்கும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் VAVUNIYA, NORTHERN PROVICE, SRI LANKA, March 20, 2020 /EINPresswire.com/ — கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்!
கோட்டாபய சொல்வது அத்தனையுமே பொய்! கடும் சீற்றத்தில் உறவுகள்
காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும் தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கபட்டனர் என்றும் அண்மையில் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்து முற்றுமுழுதான பொய் என்று வவுனியாவில் கடந்த 1114 நாட்களாக சூழற்சிமுறை போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
நாள் 1073
Death threat to Tamil journalists! Demonstration in the North! தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்! வடக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்! பத்திரிகையின் செயல்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல். பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்
நாள் 1095
தமிழர்களுக்கான தீர்வை வெளிநாட்டு சக்திகளினூடாகவே பெறலாம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத்தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.** Link: இணைப்பு (Source):