Mothers of Missing Tamils

Today: Day 3381, Our Struggle Continues

 
நாள் 1234

நாள் 1234

ஜெனீவாவில், இனப்படுகொலையை நிரூபிக்கக்கூடிய ஒரு வக்கீல் எம்பி க்கள் எங்களுக்குத் தேவை, ஆனால், ஜெனீவாவில், தமிழரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையம் எப்போதும் போர் குற்றம் சொல்லும் சுமந்திரனை தேவையில்லை: வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீண்டும் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினால், தமிழர்களின்
நாள் 1206

நாள் 1206

மகனைத் தேடி உயிரிழந்த தந்தைக்கு அஞ்சலி: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்/ Tribute to the father who died in search of his son அவர் ஒரு அச்சமற்ற மனிதர், வலிமையான இதயத்துடன் அன்பானவர், அக்கறையுள்ளவர். அவரது
சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்

சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்

சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்,தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்:வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு Those who have the privilege of living with the Sinhalese have no right to lead the Tamil
நாள் 1196

நாள் 1196

எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா இணைப்பு (Source): https://www.tamilwin.com/community/01/247217?fbclid=IwAR0HgUa-oZnYxAjnoFKisR8pWdanUatQvQO3d4LN6176muy5Z79cqLss-OE எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம்
நாள் 1183

நாள் 1183

தமிழரின் சர்வதேச நீதிக்கு எதிராக சுமந்திரனுடன் இணைந்து சதி செய்த BTF , USTPAC, CTC , ATC க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு தகுதி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைப்பு (Source): https://www.tamilwin.com/community/01/246184?ref=home-feed   காணாமலாக்கப்பட்ட உறவுகளின்
நாள் 1118

நாள் 1118

சுமந்திரன் தமிழ் மக்களில் அக்கறையற்றவர்: காணாமல் போனவர்களின் உறவினர் சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர் சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர்
நாள் 1239

நாள் 1239

இந்தியப் பிரதமர் மோடி எமது இந்து கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற உடனடியாக தலையிட வேண்டும்-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் Indian Prime Minister Modi should immediately intervene to save our Hindu temples
நாள் 1173

நாள் 1173

இணைப்பு (Source): https://www.virakesari.lk/article/81428 அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது